×

பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.நீதிபதி ரவீந்தர பி கட்டிமன் வீட்டில் முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவண்ணா ஆஜர்படுத்தப்பட்டார். மே 8-ம் தேதி வரை ரேவண்ணாவை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதி ரவீந்திர பி கட்டிமன் அனுமதி அளித்துள்ளார்.

The post பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Revanna ,Bengaluru ,S.R. ,I. D. ,Devakavuda ,Judge ,Ravindra B. Khatiman ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு...